அன்னை


மனதிலே குழப்பங்கள்
மாறிடுமா வாழ்க்கை
மனதில் உள்ள ரணங்கள்
மாற்றிட அன்னை இல்லை
மனதின் குமுறல்கள்
மாற்றிட நினைக்கிறேன் முடியவில்லை
மகிழ்ச்சி தொடுகிறேன் கிடைக்கவில்லை
மனதின் கசப்புகள் கசிகிறது கண்ணீர்
கண்ணீருக்கு பதில் அன்பு
அந்த அன்பு எப்போது எனக்கு இங்கு

No comments: