மரணத்தோடு

நினைவெல்லாம்
நீநித்திரையில்லாமல்
நான்கனவெல்லாம்
நீகாலமெல்லாம்
கண்களை மூடியபடி
நான்உணவெல்லாம்
நீஉண்ண முடியாமல்
நான்மனதெல்லாம்
நீமகிழ்ச்சியோடு
நான்பிரிவெல்லாம்
நீமரணத்தோடு நான்

ஜோ‌யி‌ல் எ‌ன்பவ‌ர் எழு‌திய க‌‌விதைக‌ளி‌ல் ‌சில

No comments: