கவிதை நீ தானடி.

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி...
காதல் வேண்டுமா கவிதை வேண்டுமா ?
நிசசயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதைதான் வேன்டும் என்க்கு"-என்
கவிதை நீ தானடி.

எழுதியவர் : கூல்ஜிலாக்

No comments: