தம்பா தமிழ்ச்சங்க ப‌ொங்கல்விழா

புளோரிடா: தம்பா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 2008ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ரவிநாராயணன், துணைத் தலைவராக பிச்சப்பன் பெத்தாட்சி, செயலாளராக சண்முகசுந்தரம், பொருளாளராக கிருஷ்ணராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் மூலம் பொங்கல்விழா ஜன. 19ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. புளோரிடா, சைப்ரஸ் ப்ரூக் ரோட்டில் உள்ள இந்து கோயிலில் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது.

No comments: